இந்த துண்டு படத்தில் வேதத்துக்கு விரோதமான முறையில் ஒரு ஊழியர் செயல்படுவதைக் காணலாம்.
**இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே பதிவேற்றப்பட்ட இந்த காணொளிக்குப் பிறகு நம்முடைய மார்க்கம் எவ்வளவாய் சீர்கெட்டுப் போனது என்பதை நினைக்கையில் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. குறைகளை தனியே சென்று சொல்லு, நியாயந்தீர்க்காதே, ஜெபம் பண்ணு என்று மாத்திரமே சொன்னவர்கள் எங்கே போனார்களோ, அவர்களுடைய முடிவு என்னமாயிருக்குமோ, தெரியவில்லை.
This browser does not support the video element.